Monday, August 25, 2008



உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்...
உன்னோடு பேச விரும்பும் போதெல்லாம்..;
பூக்களைத்தான் பார்த்துக் கொள்கிறேன்...
அவற்றோடுதான் பேசுகிறேன்...
மௌனமாய் தலை சாய்த்து கேட்கும்...
தாலாட்டும் தாயாக...அவையும்
உன்னைப்போலத்தான்...